மியன்மாரை தாக்கிய சூறாவளி புயல் காற்று காரணமாக. 8 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
128 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தலைநகர் நேப்பிடா அருகில் உள்ள இரண்டு கிராமங்களில் வெள்ளிக்கிழமை மாலை கடுமையாக வீசிய புயல் காற்றில் 232 வீடுகள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை