எத்தனை ஆண்டுகளேகினும்இந்தப்பெரு நிலத்தில் இறுதி ராப் பொழுதிருந்துவலி நிறைந்த நினைவுகளை மீட்கவும் சுமக்கவும் பேரவாஅழிந்தாலும் இழந்தாலும்அன்று அவர் எம்முடனிருந்தாரென்றஒற்றை இறுமாப்பை நெடிய தைரியத்தை அசையாத்துணிவைநாளைய விடியல் பறித்ததே என் தாய் நிலமே
கருத்துகள் இல்லை