நாளை வங்கி திறக்குமா!!
நாளையதினம் இலங்கையில் உள்ள அனைத்து மக்கள் வங்கி கிளைகளும் திறந்திருக்கும் என அந்த வங்கி அறிவித்துள்ளது.
நாளை விடுமுறை தினம் (01-08-2023) என்றாலும் மக்கள் வங்கி கிளைகள் திறக்கப்படும் எனவும்
அஸ்வசும நலன்புரி திட்டத்திற்கான கணக்குகளை திறப்பதற்காகவே நாளை வங்கி திறக்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க Shehan Semasinghe தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை