கஞ்சா செடியை வளர்த்தவர் கைது!!

 


அம்பாறை - குமாரிகம பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் கஞ்சா மரத்தை பயிரிட்ட சந்தேக நபர் அம்பாறை - உஹன பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள நபர் அனுமதிப்பத்திரம் இன்றி 6 1/2 அடி உயரமான கஞ்சா செடியினை பயிரிட்டு வந்த நிலையில் நேற்று (26.10.2023) மாலை பொலிஸாரின் சுற்றிவளைக்கப்பட்டுள்ளார்.

உஹன பொலிஸ் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மேலும் கைப்பற்றப்பட்ட கஞ்சா செடி அழிக்கப்பட்டதுடன், கைதான சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை உஹன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA
   


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.