கடலில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் காணாவில்லை!

அம்பாறை,  பொத்துவில் பகுதியில் கடலில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் காணாமல் போயுள்ளார்.
நண்பர்களுடன் நேற்று  கடலில் நீராட சென்ற வேளையே இந்த சம்பவம்இடம்பெற்றுள்ளது.
காணாமல் போன சிறுவனைத் தேடும் பணியில் பொலிஸ் அதிரடிப் படை, கடற்படை மற்றும் பிரதேசவாசிகளும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சிறுவன், பொத்துவில் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.