வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவம் புரிந்த கொடூர அட்டுழியங்கள்!(மீள்பதிவு)
1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு, பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்து புலிகளை அழிக்கும் நோக்குடன் ப...
1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு, பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்து புலிகளை அழிக்கும் நோக்குடன் ப...
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்றுகொண்டிருந்த வாகனத்தை தீவிரவாதிகள் குறிவைத்துத் தாக்கியுள்ளனர். இதில்...
முல்லைத்தீவு மாவட்டத்துக்கு இன்று (சனிக்கிழமை) விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடினார்.
அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20வது திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் உறுப்பின...
கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகி மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கறுவல்தம்பி வேத...
சர்வதேச உதவியுடன் போர்க்குற்ற விசாரணை நடத்தி இலங்கையில் நடந்தவை இனப்படுகொலையா என்பதை முதலில் அறிந்து கொண்ட பின்னரே இந்த அரசாங்கத்தை மன்னி...
தமிழ் மக்கள் கூட்டணி இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம் 16.02.2019 அன்று காலை 10 மணிக்கு 232, கோவில் வீதி, நல்லூரில் இருக்கும் கட்சி அலுவலக...
ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் எவ்விதமான உடன்பாடுகளும் இல்லாத நிலையில், நாட்டில் அபிவிருத்திகள் எதுவும் இடம்பெறாது என எதிர்க்கட்சி த...
தமிழ் மக்களின் ஆயுத ரீதியிலான 30 ஆண்டுகால போர் மௌனிக்கப்பட்டு பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில் முள்ளிவாய்க்காலில் தமிழினம் கொத்துக் ...
கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் கல்கிஸ்ஸை பகுதியில் நேற்று மாலை நடந்துள்ளது.பி...
ஐ.நா மனித உாிமைகள் ஆணையகத்தின் 40வது கூட்டத் தொடா் ஆரம்பமாகவு ள்ள நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவா்களுக்கு நீதி கேட்டு 1 லட்சம் கையெ ழுத்துடன்...
யாழ்ப்பாணம் இளவாலை பனிப்புலம் பகுதியில் சைக்கிளில் கசிப்புக் கொண்டு சென்ற இருவர் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.
நடிகர் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் புதிய படம் இன்று (சனிக்கிழமை) பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
புலிகள் காலத்தில் இருந்த சமத்துவம் இன்று தமிழர்களுக்கிடையில் இல்லையென தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்து விவகார அமைச்சர் மனோகணேசன் தெரிவித்து...
மன்னாா் முருங்கன் பகுதியில் 91 வயதான மூதாட்டி வளா்த்த 19 ஆடுகளை திருடா்கள் திருடி செ ன்ற சம்பவம் தொடா்பில் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறை...
நிருபர் பி.பொன்ராசா படைப்புழு கட்டுப்படுத்துவதற்க்கான பிரதேச மட்டத்திலான விழிப்புணர்வு நிகழ்ச்சி வட்டுக்கோட்டையில் இடம்பெற்றது.இவ் நி...
மன்னார், மாந்தை மேற்கு பகுதியில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவரொருவர் பாடசாலை சீருடையுடன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட...
கேப்பாபிலவு- கிராமத்தில் உள்ள 104 குடும்பங்களுக்கு சொந்தமான காணியை விடுவிக்குமாறு கோாி பிரதமாிடம் மகஜா் கொடுக்க சென்ற மக்களை, பொலிஸாா் விரட்...
வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் இராணுவத்தினரால் இளைஞன் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ்.மாவட்ட மாநாடு நல்லூர் இளங் கலைஞர் மன்ற மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
28 வருடங்களாக சிறையில் இருக்கும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தனது மகனின் விடுதலைக்காக 28 வருடங்களாக ஓயாமல் நடக்கிறார். இப்போது தம...
யாழ்.கொலன் தோட்டம் பகுதியில் வீடு கட்டுவதற்காக அத்திவாரம் தோண்டியபோது பெருமளவு ஆயுதங்கள் இருப்பது க ண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளன. இ...
பிரான்ஸின் ரியூனியன் தீவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 64 பேரில், எட்டுப் பேரை விளக்கமறியலில் வைக்க நீர்கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்ட...
10 வருடங்களின் பின்னர் இராணுவம் போர்க்குற்றமிழைத்ததை உத்தியோகபூர்வமாக ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள...
வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியமாக செயற்பட்டுவந்த சமூக அமைப்பாக மாற்றப்பட்ட அகதேசிய முற்போக்கு கட்சியின் முதலாவது மாநாடு வவுனியா ந...
யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பயணம் இன்று வவுனியாவில் முடிவடைந்தது. நாட்டிலுள்ள சமூகங்களுக்கிடையே நல்லுறவையும், சமாதானத்தையும் ...
இலங்கையில் பணியாற்றும் போது, மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது என்று கடற்படையின் முன்...
தலைமன்னாரிலிருந்து தமிழகத்திற்கு கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்...
கடற்படையினருக்கு கரையோர பாதுகாப்பு பயிற்சிகளை வழங்க விசேட கப்பலொன்றை இலங்கைக்கு வழங்க ஜப்பான் இணக்கம்
எந்த முறையிலும் தேர்தலுக்கு முகங்கொடுக்க ஐக்கிய தேசிய கட்சி தயாராக இருப்பதாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக...
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நேற்று கொழும்பு வந்துள்ளார்கள்.
யாழ்.செம்மணி பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பாாிய நகரம் ஒன்றை அமைப்பதற்கான யாழ்.மாநகரசபையின் யோசனையை பிரதமா் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கம...
கண்டி பன்விலை விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் புதிதாக பல மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வுக் கூடத்தை கண்டி மாவட்ட பாராளு...
(Feb 16) மதியம் 1மணிக்கும் 4 மணிக்கும் "ஒருத்தி" திரைப்படத்தின் வெளியீட்டு திரையிடல் York Cinemas இல் இடம்பெறவுள்ளது. கனேடிய தம...
வலிகாமம் கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான 20 வயது பெண்களுக்கான மென்பந்து துடுப்பாட்டப்போட்டியில் மூன்றாமிடத்திற்கான போட்டியில் யா/ஸ்கந்தவரோ...
யேர்மனி டோட்முண்ட் நகரில் உள்ள மாபெரும் அரங்கில் யூன் 15’காற்று வெளியிசை’இசைப்பேழை வெளிவர இருக்கின்றது..
காதலர் தினத்தில் அன்று காதலர் தின மச்சக்காரி பாடல்,ஈழத்து கலைஞர்களால் வெளியிடப்பட்டது,
பாடியவர்கள் - பார்த்தீபன், பானுகா இசை - பிரியன் வரிகள் - பாலா சின்னப்பு ஒளிப்பதிவு, ஒளித்தொகுப்பு - சசிகரன் யோ தயாரிப்பு - SB படைப்பகம்...
நாட்டிலிருந்து மலேரியா நோய் ஒழிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையில் முதல் தடவையாக மலேரியா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். நோயாளர் ஒருவரின் ...
கஞ்சாவை பொலிஸாரே வைத்துவிட்டு சந்தேகநபா்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத் துவதாகவும், வல்வெட்டித்துறையில் கைது செய்யப்பட்டவரை யாழ்....
பருத்தித்துறை இலங்கை போக்குவரத்துச் சபை சாலைக்கு விஜயம் மேற்கொண்ட போக்குவரத்து அமைச்சருக்கு அமோக வரபேற்பு அளிக்கப்பட்டது.
விரும்பிய மதத்தை பின்பற்றுவது அவனவன் விருப்பு. ஆனால் புத்தகத்தையும், ஐ பாட்டையும் தூக்கி கொண்டு வீடுவீடாய் சென்று நமது ஆண்டவரால் தான் ம...
வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன், அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட ஞானரத்ன தேரரை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
சிறிபுர-நுவரகல பகுதியில், சந்தேகத்துக்கிடமான வகையில், தனது பணப் பையில் துப்பாக்கி ரவையின் பாகங்களை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள...
யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் சரமாரியாக கத்திக் குத்துக்கு இலக்காகிய ஆண் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒரு சில மத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே பிரச்சினைகளை தீர்க்கும் விடையத்தில் முட்டுக்கட்டையா இருக்கின்றனர் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க த...
அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ குடிவரவு அதிகாரிகள் தமது நாடுகளின் ரியோ கிரான்டே எல்லைகளுக்குள் வந்த குடியேற்றவாசிகளை மீட்டுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சின் மற்றுமொரு கவுன்சியூலர் அலுவலகம் மாத்தறையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரதேச மட்டத்தில் கவுன்சியூலர் அலுவலகங்களை ஸ்த...
காஷ்மீரில் நேற்று நிகழ்ந்த தற்கொலைப்படைத் தாக்குதல் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் பதற வைத்திருக்கிறது.
யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட சரஸ்வதி உருவச் சிலை இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.