உள்ளூர் உற்பத்திகளை மேம்ப!டுத்தும் நோக்கில் கைத்தறி நெசவு ஆரம்பிக்கப்பட்டது!
அம்பாறையில் அவுஸ்திரேலிய தமிழ் மக்களின் நிதி உதவியுடன் சுயதொழில் முயற்சி ஆரம்பம்
அம்பாறையில் அவுஸ்திரேலிய தமிழ் மக்களின் நிதி உதவியுடன் சுயதொழில் முயற்சி ஆரம்பம்
மோட்டார் சைக்கிள் – டிப்பர் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று (23) மாலை மரண மடைந்துள்ளளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மட்டக்களப்பு கொழ...
அமெரிக்காவின் புதிய அரசதலைவராக பொறுப்பெடுத்துக்கொண்ட பைடனின் பதவி ஏற்பு விழாவுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை அமெரிக்க உள்துறை அமைச்சும், ...
இவ்வாறு அமைக்கப்படுள்ள நெடுந்தூர பேருந்து நிலையம் எதிர்வரும் (27) புதன்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து வட்டாரங்கள் கூறுகின்றன.
வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.
வவுனியா செட்டிக்குளத்தில் இனந்தெரியாத நபர்கள் வீடு ஒன்றிற்குள் புகுந்து இன்று அதிகாலை (23.01) தாக்குதல் மேற்கொண்டத்தில் குறித்த வீட்டின் தள...
யாழ் நகரில் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கொம்மாதுறை தீவு – பிரப்பம் வளைவு பகுதியில் உள்ள வீதியில் குழிக்குள் குடும்பத்தோடு விழுந்த...
யாழ்.செம்பியன்பற்று வடக்கு, முனை பகுதியில் துப்பாக்கி முனையில் மிரட்டி பெண்ணின் கழுத்தை அறுத்து கொள்ளையிட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவின் சீரம் நிறுவனம் ‘கோவிஷீல்ட்’ என்ற பெயரில் தயாரித்துள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்-எஸ்ட்ரா செனெகா தடுப்பூசியின் 500,000 இலவச குப்ப...
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் கணவர் காஞ்சன ஜெயரத்னவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனது பாணியை அருந்திய பின்னும் கொரோனா ஏற்படுவது ஏன் என விளக்குகின்றார் தம்மிக்க!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவல் வதந்தி, அவர் பாதுகாப்பாக இருக்கிறார் மற்றும் அவரது வ...
உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வரான 19 வயது ஷிருஷ்டி கோஸ்வாமி இன்று செயல்படுகிறார்.
பிரான்சில் மருத்துவ கல்விக்காக சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு யுவதிகள், அவர்களது காதலர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில்...
திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அக்காவின் கணவரை கோடாரியால் வெட்டிய மைத்துனன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடக்கில் இன்று இதுவரை 3 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு – உறுகாமம் குளத்தில் காணாமல்போன இளம் மீனவரின் சடலத்தை இன்று (24) பிற்பகல் கடற்படைச் சுழியோகள் மீட்டுள்ளனரென கரடியனாறு பொலிஸார்...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 423 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் 349 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தொற்று காரணமாக முடக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களை மீளவும் திறக்க அனுமதிக்கப்பட்டிருப்பதாக தனியார் கல்வி நிலையங்களை திறக்க சுகாதார அமைச்ச...
பிரபல இசையமைப்பாளர் டி இமான் அவர்களின் பிறந்தநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும், அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகைச் சேர்ந்த...
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகி பாபு சமீபத்தில் இயக்குனர் பா ரஞ்சித் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக அ...
அழகான ஆண்கள் அதிகம் வசிக்கும் பகுதி சேலம் என சமீபத்தில் கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப்பட்டதாக ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது. இந்த செய்தி...
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் கூட்டணியில் உருவான காதல் கொண்டேன், புதுப்பேட்டை மயக்கமென்ன’ ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டானது என்பது தெரிந்...
நான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் இந்த ஒரு விஷயத்துக்காக தான் மிகவும் வருத்தப்பட்டேன் என்று ஆதங்கத்துடன் ஆரி பேட்டி அளித்த வீ...
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவனும், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்ற...
சூர்யாவின் ’சூரரைப்போற்று’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவருடைய அடுத்த ப...
சிவகார்த்திகேயன் பட நடிகை ஒருவருக்கு நாளை திருமணம் நடைபெற இருப்பதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
வாழ்வில் நீங்கள் எந்த நிலையிலும் இருக்கலாம், சந்தோஷமாக இருந்தாலும் சரி, ஏதாவது ஒரு பிரச்னையில் இருந்தாலும் சரி.... உங்களுக்கான ஒரு ஆரம்பமோ,...
பிரதமர் மகிந்த ராஜபக்ஸின் உடல் நிலை குறித்து ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என பிரதமர் ஊடகப் பிரிவு கூ...
மட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்.செம்பியன்பற்று வடக்கு, முனை பகுதியில் துப்பாக்கி முனையில் மிரட்டி பெண்ணின் கழுத்தை அறுத்து கொள்ளையிட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் பூரண குணமடைந்து சிகிச்சை நிலையத்தில் இரு...
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று24 ஆம் திகதி மட்டக்களப்பிலுள்ள கிழக்கு ஊ...
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் இணைந்து காலநிலை மாற்றத்தை சமாளித்தல் மற்றும் கொவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்தல் போன்றவற்றில் இணைந்து பணியா...
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் லசித் எமபுல்தெனிய 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
பிக்பொஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமான இலங்கையைச் சேர்ந்த தர்ஷன், கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார் எனத...
சுகாதார விதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பைசர் மற்றும் அஸ்ட்ராஜெனெகாவிலிருந்து கொரோனா தடுப்பூசிகள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என இத்தாலிய பிரதமர் கியூசெப் க...
உத்தராகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக 19 வயது ஷிருஷ்டி கோஸ்வாமி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) செயற்பட உள்ளார்.
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஆணையாளரின் அறிக்கை, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு பொருளாதார தடை விதிப்பது போன்ற பரிந்துரைகளை உள்ள...
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தமிழை மத்திய அரசும் பிரதமரும் அவமதிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவரும் சசிகலாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றத்துடன் சீராக உள்ளதென பெங்களூர் விக்டோரியா அரச வைத்தியசாலை...
கொரோனா வைரஸ் தடுப்புக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தம்மிக்க பாணி தொடர்பாக எதிர்வரும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் இறுதி முடிவை அறிவிக்க ...
பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையில் தற்போதுள்ள பொருளாதார, அரசியல், சமூக மற்றும் சர்வதேச உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இரு நாட்டு அமை...
கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2 ஆயிரத்து 719 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர்ந்து மேல் மாகாணத்திலும் நாளையதினம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்காக பாடசாலைகள் ...