நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா!(காணொளி)
காலை 7 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து பிள்ளையார் , முருகனுடன் உள்வீதியுலா வந்த நாக பூசணி அம்மன் காலை 8 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.நாகபூசணி அம்மனின் தேர்த்திருவிழாவை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடி அம்மனின் ஆசிர்வாதத்தை பெற்றனர்.
கருத்துகள் இல்லை