கிங் கங்கை தாய்,மகள் உட்பட நான்கு பேரை காவு கொண்டது!
காலி, ஹிநிதும பிரதேசத்தில் கிங் கங்கையில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் .
உயிரிழந்தவர்களில் 39 வயதுடைய தாய், 14 வயது மகள் மற்றும் இரண்டு நண்பர்களும் உயிரிழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
இவர்கள் கங்கையில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
உயிரிழந்தவர்களில் 39 வயதுடைய தாய், 14 வயது மகள் மற்றும் இரண்டு நண்பர்களும் உயிரிழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
இவர்கள் கங்கையில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
கருத்துகள் இல்லை