மைத்திரி பிணையில் விடுதலை!

இன்று மாலை கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் செயலாளர் மைத்திரி குணரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

இரண்டு கைத்துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் கடுகண்ணாவ பொலிசாரால் கைது செய்யப்பட்டார். 

பின்னர் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட மைத்திரி குணரத்ன, கைத்துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரத்தை காண்பித்ததையடுத்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.