ரஜரட்ட பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக, வித்தியாலயத்தின் உபவேந்தர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, விடுதியில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களும் நாளை (22) பிற்பகல் 4 மணிக்கு முன்னர் வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை