காணாமல் போன 7 பேரும் கண்டுபிடிக்கப்பட்டனர்!

நக்கல்ஸ் மலைத்தொடர் பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் 7 பேரையும் கண்டுபிடித்து விட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

கடந்த வௌ்ளிக்கிழமை குறிப்பிட்ட 7 பேரும் நக்கல்ஸ் மலைத்தொடர் பகுதிக்கான தமது சுற்றுலா பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இவ்வாறு காணமல் போனவர்களை தேடும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டிருந்த போதே அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.