இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை, மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் நடத்த, தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்தார்.
அமைச்சில் நேற்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை