வடக்கு பாடசாலைகளின் கரப்பந்தாட்டத் தொடர் இன்று ஆரம்பம்!
வடமாகாண கல்வித் திணைக்களம் நடத்தும் வடமாகாண பாடசாலைகளுக்கு இடையி லான இருபாலாருக்குமான கரப்பந்தாட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது.
இன்று முதல் எதிர்வரும் நான்கு நாள்களுக்கு இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஆண்கள் பிரிவு ஆட்டங்கள் நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்திலும், பெண்கள் பிரிவு ஆட்டங்கள் கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி மைதானத்திலும் நடைபெறவுள்ளன.
கருத்துகள் இல்லை