சுவிசில் நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும்,
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட பெரும் சமர்களில் சொல்லில் அடங்கா வீரம், தியாகம், அர்ப்பணிப்புக்களுடன் வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்து 19.05.2018 சனிக்கிழமை அன்று செங்காளன் மாநிலத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.