பருப்புக்கு விதிக்கப்பட்டிருந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளது!
இறக்குமதி செய்யப்படும் பருப்புக்கு விதிக்கப்பட்டி ருந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. உடைத்த ஒரு கிலோ கிராம் பருப்புக்கு 3 ரூபா வரி இதுவரை விதிக்கப் பட்டது. நேற்று நள்ளிரவிலிருந்து 9 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று உடைக்காத ஒரு கிலோ கிராம் பருப்புக்கான வரி 6 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய வரி நேற்று நள்ளிரவிலிருந்து ஆறு மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை