“வலிகளிலிருந்து வலிமை உறுதி பெற்றுக் கொள்வோம்! உரிமையை மீட்போம் -சுவிஸ்!

சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்ற “மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு ” கவனயீர்ப்பு ஒன்றுகூடல் இடம்பெற்றது.


ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத வலியாக மாறியதும், 21ம் நூற்றாண்டின் அதியுச்ச இனப் பேரழிப்பு நடந்ததுமான தமிழீழத்தில் இறுதிவரை மண்டியிடாது போராடிய மாவீரர்களுக்கும், மக்களுக்குமான 9ம் ஆண்டு நினைவு கவனயீர்ப்பு நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மக்கள்வ கனத்த இதயங்களுடன் வலி சுமந்த நினைவுகளை நெஞ்சினில் சுமந்து உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.