பதவி விலகினார் திலங்க

பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து திலங்க சுமதிபால பதவி விலகியுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.


திலங்க சுமதிபால அரசாங்கத்தில் இருந்து விலகியதையடுத்து அவர் பிரதி சபாநாயகர் பதவியிலிருந்தும் உத்தியோகப்பூர்வமாக விலகியுள்ளதாக பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.