இந்திய அரசின் நிதி உதவியுடன் 1990 சுவசெரிய அவசர அம்பியுலன்ஸ் வண்டி சேவை வடமாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. எதிர்வரும் 21ம் திகதி இந்தச் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை