சீ.வி.விக்னேஷ்வரனின் கோரிக்கையும்? தமிழ்தேசிய கூட்டமைப்பால் நிராகரிப்பும்??

வடகிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்தி செ யலணியில் கலந்து கொள்ளவேண்டாம் என வடமா ண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தமிழ்தேசி ய கூட்டமைப்புக்கு விடுத்த கோரிக்கை நிராகரிக்க ப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஐ னாதிபதி செயலணி அடுத்த வாரம் கூடவுள்ளது. இ ந்நிலையில் அரசியல் தீர்வு ஒன்று எட்டப்படும் வரை அபிவிருத்தி செயலணியில் தாம் கலத்து கொள்ளப் போவதில்லை எனவும்,

நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டாம் எனக்கோரி முதலமைச்சர் சீ.வி.விக்னே ஷ்வரன் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தின் அடிப்படையில் தமிழ்தேசிய கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன் று கூடி ஆராய்ந்துள்ளது. இதன்போது வடகிழக்கு மாகாணங்களில் மக்கள் பல்வேறு அபிவிருத்தி சா ர் பிரச்சினைகள் உள்ளது.

இதற்கும் மேல் நில ஆக்கிரமிப்பு, சிங்கள குடியேற் றங்கள், இராணுவ ஆக்கிரமிப்புக்கள் என பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவற்றை குறித்து பேசுவ தற்கும் தீர்வினை காண்பதற்கும் சிறந்த களமாக ஐனாதிபதி செயலணி அமைந்துள்ளது.

ஆகவே செயலணியின் கூட்டத்தில் நிச்சமாக கலந் து கொள்ளவேண்டும் என கூறியுள்ளனர். இதனை யடுத்து கூட்டத்தில் கலந்து கொள்வதென தீர்மான ம் எடுக்கப்பட்டுள்ளது.

#colombo  #c.v.vickenswaran    #srilanka   #sampanthan   #jaffna

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.