புலிகளின் உறக்கம் நிரந்தரமல்ல தெரிந்துகொள் !



ஆட்டத்தை தொடங்கியவன் நீ .
முடித்து வைப்பது ..இனி
நாம்தான் !
சிங்கள வெறியனே!
கொத்துக் கொண்டுகளைப் பற்றி
உனக்குமட்டுமா தெரியும் ?
எமக்கும்கூடத் தெரியும் ..
உணர்ந்துகொள் !

அதை ...
கொழும்பில் கொண்டுவந்து
போட்டால்..
சிங்களவனின்
சதைத் துண்டுகளை அள்ள
ஆயிரமாயிரம் லொறிகள்
அணிவகுத்து நிற்கும் ...
கவனம் !

சிங்களப் பேரின வாத அரசே !
உனது.
கொடுங்கோல் படைகளை
உடனே ..
கூட்டிச் சென்றுவிடு
எமதுமண்ணைவிட்டு ...
இல்லையேல்
புலிகளின் உறக்கம்
நிரந்தரமல்ல ...
தெரிந்துகொள் !

இனியும்
புத்த கோயில்களை
எமது.
புனிதமண்ணில் அமைக்க
எண்ணாதே
இல்லையேல் ..
புத்தருக்கு
விகாரைகளுக்கு பதிலாக..
கல்லறைகள்தான்
கணக்கின்றி எழும்பும்
ஈழ  மண்ணில்..கவனம்!

எமது பெண்களின் மானம்
கிள்ளுக் கீரையல்ல
தினம் தினம் அழிப்பதற்கு !
தொடர்ந்தால் ..
சிங்களத்திகளின் மானத்தை
பறிக்கும்
ஈனத்தனத்தை..
உன்னைப்போல் செய்யமாட்டோம்
பதிலாக
அவர்களை
குண்டுகளால் சல்லடைகளாக்குவோம்
கவனம் !

சீனாவை கொண்டுவந்து
எத்தனை காலம் ...உன்
சிம்மாசனத்தில்-
சீலைக்குள்..
வைத்திருப்பாய்?
பார்ப்போம் !

போகும் உயிர்
தமிழனுக்கு ஒருமுறைதான்
அது
உயிரிலும் மேலான
எமது
மமண் ணுக்காக போகட்டுமே .!

அட..!
.மானத்தமிழன்
எம்மினத்தின் அழிவுகளை
மறந்துவிட்டான் என்றா நினைத்தாய் ?
ஒருமயிர் போனால்
உயிர்வாழாக்..கவரிமான்கள்
நெருப்பு மழைக்குள் இருந்து
அணியணியாய் கிளம்பிவருவர் ..
விரைவில் பார்த்திரு!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.