கப்பலுடன் மீன்பிடி படகு மோதிய விபத்தால் 4 பேர் பலி!

ஶ்ரீலங்கா, பேருவளை கடலில் மீன்பிடிக்க சென்ற படகு ஒன்று கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும்
இருவரைக் காணவிவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பேருவளை கடலிற்கு 7 பேருடன் சென்ற படகு இந்நாட்டு எல்லைக்குள் கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 7 பேரில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காணாமல் போயுள்ளதாகவும் ஒருவர் காப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.உயிரிழந்தவர்களின் சடலங்களையும் காப்பற்றப்பட்ட நபரையும் காலி துறைமுக காவல் நிலையத்திற்கு எடுத்து வர கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 #tamilnews  #ship    #srilanka   #beruvallai  #deth

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.