வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரனின் படைப்பில் உருவான (இலங்கைத் தமிழ் அரசியல் இன மோதலும் மிதவாதமும்) நூல் சற்று முன் கௌரவ முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயாவால் நல்லூர் துர்கா மணிமண்டபத்தில் வெளியிடப்பட்டது.
கருத்துகள் இல்லை