கரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்!

கரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் திருமலையில் காவியமான மேஜர் பாபு, 2ம் லெப்.நித்தியன் ஆகிய மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்
09.10.2001 அன்று சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது

கரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் (பாலசுந்தரம் தயாபரன் - கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)

என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

இம் மாவீரரினதும் இதே நாள் திருகோணமலை வெல்வேரி பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா வான்படை முகாம் தாக்கியழிக்கப்பட்ட சமரில் வீரச்சாவைத் தழுவிய

மேஜர் பாபு   (தெய்வேந்திரம் சிவகுமார் - பிரமந்தனாறு, கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் நித்தியன்   (சிவகுரு பத்மநாதன் - தோப்பூர், திருகோணமலை)

ஆகிய மாவீரர்களினதும் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.