அடித்துச் சொல்லும் டாக்டர் கிருஷ்ணசாமி.

பள்ளர், குடும்பர், சாலாடி போன்ற உள்ளிட்ட ஜாதிகள் தற்போது அட்டவணை சாதிப் பிரிவில் உள்ளது. எஸ்.சி. அதாவது ஷெட்யூல்டு காஸ்ட் என அழைக்கப்படுகிறது. இந்த அட்டவணைப் பிரிவில் இருப்பதால் அரசின் சலுகைகள் கிடைத்து வருகின்றன.


இந்நிலையில் பள்ளர், குடும்பர், காலாடி உள்ளிட்ட 7 ஜாதிகளையும் இணைத்து தேவேந்திரர் குல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் இன்று பேரணி நடத்தப்பட்டது.அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் 2000 க்கும் மேற்பட்டோர் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.