தரவை மாவீரர் துயிலும் இல்ல மாவீரர்களுக்கு நினைவேந்தல்

மட்டகளப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மகிவும் உணர்வு பூர்வமான முறையில் நடந்த மாவீரர் நாள் நினைவஞ்சலி

ஈகைச்சுடரினை லெப். கேணல் உருத்திரா மாஸ்ரரின் தாயார் ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்துவைத்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.