மாணவர்களுக்கான சீருடைக்கான வவுச்சருக்கான கால வரையறை நீடிப்பு!

பாடசாலை சீருடைக்கான வவுச்சர் காலவரையறை அடுத்த ஆண்டு மாசி மாதம் 28 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.


குறித்த பாடசாலை சீருடைக்கான வவுச்சர் காலவரை டிசம்பர் 31 ஆம் திகதி வரை மட்டுமே மட்டுப்படுத்தபட்டிருந்த நிலையில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 5 ஆம் திகதி பாடசாலை மாணவர்களுக்கான வவுச்சர் கொடுக்கப்பட இருந்தது.

இதன் பின்னர் நிலவிய அரசியல் மாற்றத்தினால் குறித்த வவுச்சருக்கான காலவரையரையை நீடித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.