சுவிஸ்கிளையால் வெள்ள நிவாரண உதவி!

அள்ள அள்ள வற்றாது என்ற கொட்பாடுகமைய இன்றய மக்களின் நிலை உள்ளது.அணர்த்தத்தால் பாதிக்கப்பட்டவ்களக்கு நிதி அணுசரனையை சுவிஸ் வழங்கியது.

சுவிஸ் தமிழர் அமைப்பு கிளையால்இன்று உறவுக்குகைகொடுப்போம்  என்கின்ற வெளிச்சம் நிறுவனத்துக்கூடாக கண்டாவளைபிரதேசம் கோரக்கண்கட்டு நாதன்குடியிருப்பு உழவன்ஊர் பகுதிகளுக்கு வெள்ள நிவாரணமும் நுளம்புவலைகளும் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.