கொழும்பு அமெரிக்க தூதரகத்தில் அதிகாலையில் ஏற்பட்ட விபரீதம் !

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டடத்திலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

4 தீயணைப்பு வாகனங்கள் 12 தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இன்னமும் இரகசியமாகவே உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.