இரணைமடுக்குளத்தின் மீது அரசின் கழுகுப்பாா்வை! எச்சரிக்கிறாா் ஐங்கரநேசன்!

இரணைமடுக்குளத்தின் மீது அரசின் கழுகுப்பாா்வை விழுந்துள்ளதால்  விவசாயிகள் அவதானமாக இருக்கவேண்டும்
எனவும் இல்லையேல் இரணைமடுக்குளம் பறிபோகும் அபாயம் உள்ளதாகவும் வடக்கு மாகாணசபையின் முந்நாள் அமைச்சா் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளாா்.
இரணைமடுக்குளத்தின் 99வது ஆண்டையொட்டி கிளிநொச்சி கனகாம்பிகை ஆலயத்தில் முன்னறலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்  போதே இவ்வாறு கூறியுள்ளாா்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.