இராட்டிங்கன் தமிழாலயம் பொங்கல் விழா-யேர்மனி!

யேர்மனி இராட்டிங்கன் நகரத்தில் உள்ள தமிழாலயத்தில் பொங்கல் விழா வெகு சிறப்பாக இடம்பெற்றது.மாணவர்கள் ஆசிரியர்கள் பொது மக்கள் என பங்குபற்றி சிறப்பித்தனர்.காவிய நாயகன் கேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வீரமறவர்களுக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.இராட்டிங்க் நகர பிதாவி் ஆசியுரையுடன் கொளரவிக்கப்பட்டார்.தமிழாலய கீதம் இசைக்கபட்டதோடு சிறப்புரை இசைக்கச்சேரி. பாடல்கள் .நடனங்கள்.கவிதைகள் உட் இனிதே நிறைவு பெற்றது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.