ராணுவத்தில் 20 சதவீத பெண்கள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
இந்திய ராணுவத்துறையில் உள்ள போலீஸ் பிரிவில் பெண்களை சேர்க்க மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முடிவு செய்துள்ளார்.
பாதுகாப்பு துறை அமைச்சராக பதவி வகித்து வரும் நிர்மலா சீதாராமன், இந்திய ராணுவத்தில் பெண்கள் அவசியம் பங்கெடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.அந்தவகையில், இந்திய ராணுவத்துறையில் உள்ள போலீஸ் பிரிவில் பெண்களை சேர்க்க மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முடிவு செய்துள்ளார்.
இதன்படி, மொத்தம் உள்ள காலியிடங்களில் 20 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய உள்ளதாக அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo
பாதுகாப்பு துறை அமைச்சராக பதவி வகித்து வரும் நிர்மலா சீதாராமன், இந்திய ராணுவத்தில் பெண்கள் அவசியம் பங்கெடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.அந்தவகையில், இந்திய ராணுவத்துறையில் உள்ள போலீஸ் பிரிவில் பெண்களை சேர்க்க மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முடிவு செய்துள்ளார்.
இதன்படி, மொத்தம் உள்ள காலியிடங்களில் 20 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய உள்ளதாக அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை