போதையை ஒழிப்போம் நம் பாதையை நாமே வகுப்போம் என்ற தொனிப்பொருளில் கருத்தரங்கு

இன்று 22/12/2019 கல்விக்கரம் உதவி மையம் குழுவினரால் அத்தியார் இந்துக் கல்லூரியிலும், இணுவில் மத்திய கல்லூரியிலும், செங்குந்தாய்
மகாவித்தியாலயத்திலும் போதையை ஒழிப்போம் நம் பாதையை நாமே வகுப்போம் என்ற தொனிப்பொருளில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில்கல்விக்கரம் அமைப்பாளர் கருணகரனும், நல்லூர் பிரதேசசபை கெளரவ உறுப்பினர் திருமதி வாசுகி சுதாகரனும்,வளவாளர் திரு குணராஜா நக்கீரன் HEO யாழ் போதனா வைத்தியசாலை சுகாதார அதிகாரியும் இனைந்து நடத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.