உறுதிமொழி எடுத்தனர் மாணவர்கள்!
ஜனாதிபதியால் அறிவுறுத்தப்பட்ட தேசிய போதை பொருள் தடுப்பு வாரம் ஜனவரி 21 இன்று முதல் 28 வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைவாக வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.
காலைப் பிரார்த்தனையின் பின்னர், ஜனாதிபதியினால் அனுப்பி வைக்கப்பட்ட போதை ஒழிப்பு பிரகண்டன அறிக்கை மாணவர்களுக்கு வாசித்துக் காட்டப்பட்டது. அதனையடுத்து மாணவர்கள் போதைப் பொருளுக்கு எதிராக உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 13 பாடசாலைகளில் இராணுவத்தின் பங்களிப்புடன் போதை பொருள் தடுப்பு வாரம் கடைப்பிடிக்கப்படவுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
அதற்கமைவாக வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.
காலைப் பிரார்த்தனையின் பின்னர், ஜனாதிபதியினால் அனுப்பி வைக்கப்பட்ட போதை ஒழிப்பு பிரகண்டன அறிக்கை மாணவர்களுக்கு வாசித்துக் காட்டப்பட்டது. அதனையடுத்து மாணவர்கள் போதைப் பொருளுக்கு எதிராக உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 13 பாடசாலைகளில் இராணுவத்தின் பங்களிப்புடன் போதை பொருள் தடுப்பு வாரம் கடைப்பிடிக்கப்படவுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை