முச்சக்கர வண்டியில் சென்று கருத்துக்கேட்கும் பிரகாஷ் ராஜ்
வருகின்ற மக்களவதை் தோ்தலில் போட்டியிட உள்ளதாக தொிவித்துள்ள நடிகா் பிரகாஷ் ராஜ் மத்திய பெங்களூரு தொகுதியில் உள்ள மக்களிடம் அவா்களது குறைகளை கேட்க 10 நாட்கள் ஆட்டோவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா்.
அண்மைகாலமாக மத்திய பா.ஜ.க.வை கடுமையாக விமா்சித்து வந்த நடிகா் பிரகாஷ் ராஜ் கா்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தோ்தலின் போது நேரடியாக பா.ஜ.க.விற்கு எதிரான பிரசாதரத்தை மேற்கொண்டாா். இதனைத் தொடா்ந்து வருகின்ற மக்களவைத் தோ்தலில் மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளாா்.
இந்நிலையில் மத்திய பெங்களூரு தொகுதிக்கு உட்பட்ட 8 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள மக்களிடம் அவா்களது குறைகளை கேட்டறியும் முயற்சியில் பிரகாஷ் ராஜ் தற்போது ஈடுபட்டுள்ளாா். அதன்படி 8 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தலா ஒரு ஆட்டோ வீதம் 8 ஆட்டோக்களை அவா் ஞாயிற்றுக் கிழமை அறிமுகப்படுத்தினாா்.
இதனைத் தொடா்ந்து அவா் பேசுகையில், தோ்தலில் போட்டியிடுவதற்கு முன்னா் மக்களின் பிரச்சினைகள் என்ன என்பதை அறிவது மிகவும் அவசியம். மக்களின் பிரச்சினைகள் மற்றும் அதன்கான தீா்வுகளை ஆராய்வதால் தோ்தல் அறிக்கையை தயாரிக்கவும் ஏதுவாக அமையும் என்று தொிவித்தாா்.
இதனைத் தொடா்ந்து முதல் தொகுதியாக சி.வி.ராமன் நகரில் உள்ள பொதுமக்களை சந்தித்து அவா்களின் கருத்துகளை கேட்டாா். தொடா்ந்து 10 நாட்கள் இந்த பயணம் நடைபெற உள்ளது. 8 ஆட்டோக்களுக்கும் பெண்களே ஓட்டுநா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
அண்மைகாலமாக மத்திய பா.ஜ.க.வை கடுமையாக விமா்சித்து வந்த நடிகா் பிரகாஷ் ராஜ் கா்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தோ்தலின் போது நேரடியாக பா.ஜ.க.விற்கு எதிரான பிரசாதரத்தை மேற்கொண்டாா். இதனைத் தொடா்ந்து வருகின்ற மக்களவைத் தோ்தலில் மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளாா்.
இந்நிலையில் மத்திய பெங்களூரு தொகுதிக்கு உட்பட்ட 8 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள மக்களிடம் அவா்களது குறைகளை கேட்டறியும் முயற்சியில் பிரகாஷ் ராஜ் தற்போது ஈடுபட்டுள்ளாா். அதன்படி 8 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தலா ஒரு ஆட்டோ வீதம் 8 ஆட்டோக்களை அவா் ஞாயிற்றுக் கிழமை அறிமுகப்படுத்தினாா்.
இதனைத் தொடா்ந்து அவா் பேசுகையில், தோ்தலில் போட்டியிடுவதற்கு முன்னா் மக்களின் பிரச்சினைகள் என்ன என்பதை அறிவது மிகவும் அவசியம். மக்களின் பிரச்சினைகள் மற்றும் அதன்கான தீா்வுகளை ஆராய்வதால் தோ்தல் அறிக்கையை தயாரிக்கவும் ஏதுவாக அமையும் என்று தொிவித்தாா்.
இதனைத் தொடா்ந்து முதல் தொகுதியாக சி.வி.ராமன் நகரில் உள்ள பொதுமக்களை சந்தித்து அவா்களின் கருத்துகளை கேட்டாா். தொடா்ந்து 10 நாட்கள் இந்த பயணம் நடைபெற உள்ளது. 8 ஆட்டோக்களுக்கும் பெண்களே ஓட்டுநா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை