கல்சியம் நீக்கியை பயன்படுத்திய முதியவா் ஆபத்தான நிலையில்!

குளியலறையில் கல்சியம் நீக்கியை ஊற்றியபோது அதிலிருந்து எழுந்த புகையை சுவாசி த்த முதியவா் ஆபத்தான நிலையில் யாழ்.போதான வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றாா்.


இந்த சம்பவம் சாவகச்சோி- நுணாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையைத் துப்பரவு செய்ய கூலிக்கு ஒருவரை ஏற்பாடு செய்திருந் தனர்.அங்கு வந்த அவர் கல்சியம்

நீக்கியை கறைபடிந்துள்ள பகுதியில் ஊற்றியுள்ளார். அதன் போது எழுந்த புகையைச் சு வாசித்த அவர் மூச்சுவிடக் சிரமப்பட்டுள்ளார்.  அவசர நோயாளார் காவு வண்டி கிடைக் காத நிலையில் அவா சாவகச்சேரி

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை மேற் கொண்ட பின்னர் நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவம னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.