உத்திராதேவி கொடுத்த ஏமாற்றம்!!

புதிய தொடருந்தான ‘உத்தரதேவி’ வடக்கிற்கான பயணத்தை இன்று ஆரம்பித்தது. குறித்த தொடருந்தை வவுனியாவில் வரவேற்க பலர் காத்திருந்தனர்.
காலை 6 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து புறப்பட்ட உத்தரதேவி மதியம் 12.15 மணியளவில் வவுனியா தொடருந்து நிலையத்தை அடைந்தது.

தொடருந்து நிலைய உத்தியோகத்தர்கள், மக்கள் இணைந்து தொடருந்தை வரவேற்றனர். இருப்பினும் தொடருந்து நிறுத்தப்படாது யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.