இந்தோனேசிய தூதுவருக்கும் வர்த்தகர்களுக்கும் இடையில் சந்திப்பு!

இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் குஷ்தி குரா அர்தியச் தலைமையிலான குழுவினருக்கும், வர்த்தகர்களுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.


இந்த கலந்துரையாடல் இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி குமரகுரு ஹோட்டலில் இடம்பெற்றது.

கிளிநொச்சி வணிக கைத்தொழில் வர்த்தகர்களின் அழைப்பினையேற்று வருகைத்தந்திருந்த இந்தோனேசிய தூதுவர் தலைமையிலான குழுவினர் வர்த்தகர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

அத்தோடு,  வர்த்தக துறைசார் மேம்பாட்டிற்கு உதவுமாறு வர்த்தகர்களினால் இந்தோனேசிய தூதுவர் தலைமையிலான குழுவினரிடம் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.