கிட்டண்ணா 'பிரபாகரனியம்' என்ற சொல்லை மட்டும்தான் உச்சரிக்கவில்லை.

ஆனால் தலைவரின் சிந்தனைகளை - போராட்ட வழிமுறைகளை முதன் முதலாகக் கோட்பாட்டுருவாக்கம் 
செய்யப் புகுந்தது மட்டுமல்ல, தலைவர் மனித குல வரலாற்றில் தலை சிறந்த கோட்பாட்டாளனாக பரிணமிப்பார் என்பதை தூர நோக்கு சிந்தனையுடன் முன்னறிவித்த முதல் தமிழன் அவர்.

ஆனால் 'நந்திக்கடல்' பிரபாகரனியத்தை முழுமைப்படுத்திய பல்லாயிரம் அதி மனிதர்களில் கிட்டண்ணாவை  ஒரு உபரி கோட்பாடாக முன்னிறுத்தி அழகு பார்க்கிறது.

வரலாற்றின் Magic இது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.