யாழில் நள்ளிரவில் தீ வைத்து குடிசை வீடு விசமிகளால் எரியூட்டல்

நள்ளிரவில் தீ வைத்து குடிசை வீடு விசமிகளால் எரியூட்டப்பட்டுள்ளது. கிடுகினால் ஆன குடிசை வீடே முற்றுமுழுதாக எரிந்து நாசமாகியது
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் ஜோசப் டிகோனிங் என்பவர் வசித்து வந்த குடிசை வீடே இன்று அதிகாலை 1:30 மணியளவில் விசமிகளால் தீ வைத்து எரியூட்டப் பட்டுள்ளது




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.