உயிரோடு கூண்டுக்குள் வைத்து எரிக்கப்பட்ட நாய்!

இரண்டு நாட்களுக்கு முன்னர் நீர்கொழும்பு பகுதியில் கூண்டோடு எரிக்கப்பட்ட நாய் தொடர்பான விசாரணைகளை பொலிஸார்
ஆரம்பித்துள்ளனர்.இந்த வாரம் நீர்கொழும்பில் நாய் ஒன்று கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டு மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்டது.இந்தச் சம்பவம் கடந்த டிசம்பர் முப்பதாம் நாள் நீர்கொழும்பு பகுதியில் நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

எரிந்துகொண்டிருந்த நாய் சமூக ஆர்வலர்கள் சிலரால் மீட்கப்பட்டு மிருக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி மறு நாள்இ அதாவது நேற்று சாவடைந்தது.இதுகுறித்து சம்மந்தப்பட்டவர்கள் மீது விலங்குகள் குற்றவியல் பிரிவின்கீழ் சட்ட நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு பொலிஸார் தயாராகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.