2பாரஊர்தி,முச்சக்கரவண்டி,உந்துருளியும் மோதித் தள்ளி கோர விபத்து!

ஜப்பானை சேர்ந்த ஒருவர் செலுத்திய கார் விபத்திற்குள்ளானது.கலேவலவில் இந்த விபத்து இடம்பெற்றது. இந்தச் சம்பவம் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றது.பொலன்னறுவவில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கார்,
மூன்று வாகனங்களை மோதி தள்ளி விபத்திற்குள்ளானது. வாகனத்தை செலுத்திய ஜப்பானியர் உட்பட நால்வர் காயமடைந்தனர்.

இரண்டு லொறிகள், ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு முச்சக்கரவண்டியை மோதித் தள்ளி அருகிலுள்ள கால்வாய்க்குள் விழுந்தது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.