புதிய கடற்படைத் தளபதி- ரணிலுடன் சந்திப்பு
இலங்கைக் கடற்படையின் 23 ஆவது தளபதியாகப் பொறுப்பேற்ற, வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, தலைமைஅமைச்சர் ரணில் விக்கிரம சிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது தலைமை அமைச்சரின் செயலரும் கலந்துகொண்டார். அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன கடற்படைத்தளபதியாக சில்வாவை நியமித்திருந்தார்.
கருத்துகள் இல்லை