ஜனக மைத்திரியின் பிரத்தியேக செயலாளராக நியமனம்!
சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரத்தியேகச் செயலாளராக ஜனக ரணவன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் பிரத்தியேகச் செயலாளராகக் கடமையாற்றிய எரிக் வீரவர்தன பதவி விலகியதையடுத்தே, அவரது வெற்றிடத்துக்கு ஸ்ரீ ஜயவர்தனபுற கோட்டே மாநகர சபையின் உறுப்பினரான ஜனக ரணவன நியமிக்கப்பட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo
ஜனாதிபதியின் பிரத்தியேகச் செயலாளராகக் கடமையாற்றிய எரிக் வீரவர்தன பதவி விலகியதையடுத்தே, அவரது வெற்றிடத்துக்கு ஸ்ரீ ஜயவர்தனபுற கோட்டே மாநகர சபையின் உறுப்பினரான ஜனக ரணவன நியமிக்கப்பட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo
கருத்துகள் இல்லை