இராணுவத்தினர் போடும் காலக்கணக்கு! ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் தைப்பொங்கல் நிகழ்வு!

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் முல்லைத்தீவு  படையினரின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.


முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள 59,64,68 ஆவது படைப்பிரிவினை சேர்ந்த படைத்தளபதிகள் இதில் கலந்து கொண்டு சிவன் ஆலயத்தில் வழிபாட்டினை மேற்கொண்டு பொது மக்களுக்கான சிற்றுண்டிகளை வழங்கிவைத்துள்ளார்கள்.

இதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு தரம் ஜந்து புலமை பரிசில் பரீட்சையில் 195 புள்ளிகள் பெற்று மாவட்டத்தில் முதல் இடம் பெற்ற பழம்பாசி அரசினர் தமிழ் கலைவன் பாடசாலை மாணவி ஆர்.துச்சாதனாக்கு படையரினரின் ஏற்பாட்டில் 25 ஆயிரம் ரூபா காசோலை வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.