வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தினை சரியான பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்!!
கிளிநாச்சி, பரந்தன் இரசாயன தொழிற்சாலை கைவிடப்படுவதற்கு முன்னர் அங்கு பணியாற்றிய ஊழியர்களுடன் வர்த்தக மற்றும் கைத்தொழில் பிரதியமைச்சர் புத்திக பத்திரன கலந்துரையாடியுள்ளார்.
கிளிநொச்சிக்கு இன்று (செல்வாய்க்கிழமை) விஜயம் மேற்கொண்ட பிரதியமைச்சர், பரந்தன் இரசாயன தொழிற்சாலை அமைந்திருந்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டார்.
கடந்தகால யுத்தத்தின்போது கைவிடப்பட்டிருந்த குறித்த தொழிற்சாலையின் இடிபாடுகளையும் பிரதியமைச்சர் பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து குறித்த தொழிற்சாலையில் முன்னர் பணிபுரிந்த ஊழியர்களுடன் சந்திப்புகளையும் மேற்கொண்டார்.
குறித்த தொழிற்சாலை அமைந்திருந்த காணியின் ஒரு பகுதி அண்மையில் படையினரால் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கிளிநொச்சிக்கு இன்று (செல்வாய்க்கிழமை) விஜயம் மேற்கொண்ட பிரதியமைச்சர், பரந்தன் இரசாயன தொழிற்சாலை அமைந்திருந்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டார்.
கடந்தகால யுத்தத்தின்போது கைவிடப்பட்டிருந்த குறித்த தொழிற்சாலையின் இடிபாடுகளையும் பிரதியமைச்சர் பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து குறித்த தொழிற்சாலையில் முன்னர் பணிபுரிந்த ஊழியர்களுடன் சந்திப்புகளையும் மேற்கொண்டார்.
குறித்த தொழிற்சாலை அமைந்திருந்த காணியின் ஒரு பகுதி அண்மையில் படையினரால் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை