ரணில் பாதுகாப்பு பிாிவினா் காங்கேசன்துறை கடற்படைமுகாம்க்குள் நுழைய அனுமதி மறுப்பு!
பிரதமா் ரணில் விக்கிரமசிங்க காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி அங்குராப்பண நிகழ் வில் கலந்து கொள்வதற்கா வருகைதரவுள்ள நிலையில், பிரதமாின் பாதுகாப்பு பிாிவினா் காங் கேசன்துறை கடற்படைமுகாம் பகுதிக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 தினங்களுக்கு முன்னா் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதியின் கீழ் உள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்ற து. பிரதமா் ரணில் விக்கிரமசிங்க 3 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு
யாழ்ப்பாணத்துக்கு நாளை வரவுள்ளார். காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். பலாலி வானூர்தித் தளத்தையும் சென்று பார்வையிடவுள்ளார். தலைமை அமைச்சர் செல்லவுள்ள இடங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது
அவரது பாதுகாப்புப் பிரிவினரின் பொறுப்பாகும். அதற்காக அந்தஇடங்களுக்கு முற்கூட்டியே சென்று நிலைமைகளை ஆராய்வது தலைமை அமைச்சர் பாதுகாப்புப் பிரிவின் வழமையான நடவடிக்கையாகும்.
அதற்கு அமைவாக காங்கேசன்துறை துறைமுகத்துக்கு தலைமை அமைச்சர் பாதுகாப்புப் பிரி வினர் 6 நாள்களுக்கு முன்னர் சென்றுள்ளனர். முகாமுக்குள் செல்வதற்கு அவர்களுக்கு அனு மதி வழங்கப்படவில்லை.
இதேபோன்று, பலாலி வானூர்தி நிலைய வான்படையினருக்கும், தலைமை அமைச்சர் நாளை வியாழக்கிழமை செல்லவுள்ள விவகாரம் தெரிவிக்கப்படவில்லை. பலாலி வானூர்தி நிலையத் துக்கு தலைமை அமைச்சர் வரவுள்ளாரா என்று வான் படையினர்
தலைமை அமைச்சர் அலுவலகத்திடம் வினவியுள்ளனர். இதன்பின்னரே, தலைமை அமைச்ச ரின் யாழ்ப்பாண பயணத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதைய டுத்து தலைமை அமைச்சரின் நிகழ்சி நிரல் பாதுகாப்பு அமைச்சுக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் கீழ் உள்ள நிலையில் இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Hea
dlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கடந்த 6 தினங்களுக்கு முன்னா் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதியின் கீழ் உள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்ற து. பிரதமா் ரணில் விக்கிரமசிங்க 3 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு
யாழ்ப்பாணத்துக்கு நாளை வரவுள்ளார். காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். பலாலி வானூர்தித் தளத்தையும் சென்று பார்வையிடவுள்ளார். தலைமை அமைச்சர் செல்லவுள்ள இடங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது
அவரது பாதுகாப்புப் பிரிவினரின் பொறுப்பாகும். அதற்காக அந்தஇடங்களுக்கு முற்கூட்டியே சென்று நிலைமைகளை ஆராய்வது தலைமை அமைச்சர் பாதுகாப்புப் பிரிவின் வழமையான நடவடிக்கையாகும்.
அதற்கு அமைவாக காங்கேசன்துறை துறைமுகத்துக்கு தலைமை அமைச்சர் பாதுகாப்புப் பிரி வினர் 6 நாள்களுக்கு முன்னர் சென்றுள்ளனர். முகாமுக்குள் செல்வதற்கு அவர்களுக்கு அனு மதி வழங்கப்படவில்லை.
இதேபோன்று, பலாலி வானூர்தி நிலைய வான்படையினருக்கும், தலைமை அமைச்சர் நாளை வியாழக்கிழமை செல்லவுள்ள விவகாரம் தெரிவிக்கப்படவில்லை. பலாலி வானூர்தி நிலையத் துக்கு தலைமை அமைச்சர் வரவுள்ளாரா என்று வான் படையினர்
தலைமை அமைச்சர் அலுவலகத்திடம் வினவியுள்ளனர். இதன்பின்னரே, தலைமை அமைச்ச ரின் யாழ்ப்பாண பயணத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதைய டுத்து தலைமை அமைச்சரின் நிகழ்சி நிரல் பாதுகாப்பு அமைச்சுக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் கீழ் உள்ள நிலையில் இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Hea
dlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை