மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பினார்!
மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக இந்தியா சென்றிருந்த எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்று (புதன்கிழமை) மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இந்தியாவின் த ஹிந்து பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக கடந்த 08 ஆம் திகதி எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இந்தியா சென்றிருந்தார்.
குறித்த விஜயத்தின் போது, முக்கிய தலைவர்களுடனும் மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையிடலை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்று (புதன்கிழமை) மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இந்தியாவின் த ஹிந்து பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக கடந்த 08 ஆம் திகதி எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இந்தியா சென்றிருந்தார்.
குறித்த விஜயத்தின் போது, முக்கிய தலைவர்களுடனும் மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையிடலை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை