பாகிஸ்தானை தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்: அருண்ஜெட்லி
பெரும்பாலான நாடுகளுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் தாக்குதலை ஏற்படுத்திவரும் பாகிஸ்தானை தனிமைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
ஜம்மு- காஷ்மீர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அருண்ஜெட்லி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
“பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தீவிரவாதத்தை ஊக்கப்படுத்தும் செயற்பாட்டை பாகிஸ்தான் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமையால் அதனை தனிமைப்படுத்துமாறு உலக நாடுகள் மத்தியில் இந்தியா கோரிக்கை விடுக்கவுள்ளது.
இதேவேளை பாகிஸ்தானுக்கு கொடுத்த அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றுள்ளமையால், வர்த்தக ரீதியான அனைத்து உறவுகளும் தடைபடும்” என அருண்ஜெட்லி குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
ஜம்மு- காஷ்மீர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அருண்ஜெட்லி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
“பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தீவிரவாதத்தை ஊக்கப்படுத்தும் செயற்பாட்டை பாகிஸ்தான் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமையால் அதனை தனிமைப்படுத்துமாறு உலக நாடுகள் மத்தியில் இந்தியா கோரிக்கை விடுக்கவுள்ளது.
இதேவேளை பாகிஸ்தானுக்கு கொடுத்த அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றுள்ளமையால், வர்த்தக ரீதியான அனைத்து உறவுகளும் தடைபடும்” என அருண்ஜெட்லி குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை