யாழ்.கொலன் தோட்டம் பகுதியில் பெருமளவு ஆயுதங்கள் மீட்ப்பு!

யாழ்.கொலன் தோட்டம் பகுதியில் வீடு கட்டுவதற்காக அத்திவாரம் தோண்டியபோது பெருமளவு ஆயுதங்கள் இருப்பது க ண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக குறித்த வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இந்த நிலையில் பொலிஸார் குறித்த வீட்டிற்கு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.