காவல்துறை அதிபர்-ஆளுநர் சந்திப்பு!
வடமாகாண சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் ரொஷான் பெர்ணாண்டோ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை நேற்று முற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது வடமாகாணத்தில் நிலவும் தமிழ் பேசும் காவல்துறை உத்தியோகத்தர்களின் குறைபாடு தொடர்பிலும் வட மாகாணத்தில் காவல்துறை சேவையினை தமிழ் மொழி மூலம் முன்னெடுத்து செல்வதில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
அத்துடன் வடமாகாணத்தில் காவல்துறை பயிற்சி நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பாகவும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இந்த சந்திப்பின்போது வடமாகாணத்தில் நிலவும் தமிழ் பேசும் காவல்துறை உத்தியோகத்தர்களின் குறைபாடு தொடர்பிலும் வட மாகாணத்தில் காவல்துறை சேவையினை தமிழ் மொழி மூலம் முன்னெடுத்து செல்வதில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
அத்துடன் வடமாகாணத்தில் காவல்துறை பயிற்சி நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பாகவும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை